1324
கடலூர் மாவட்டம் பெண்ணாடம் அருகே ஏரியில் குளிக்க சென்ற இரண்டு சகோதரரிகள் நீரில் மூழ்கி உயிரிழந்தனர். திருமலை அகரம் கிராமத்தில் நடந்த திருவிழாவுக்காக பாட்டி வீட்டிற்கு சென்ற 17 வயதான முத்துலட்சுமி, ...

10853
காதலியுடன் எடுத்துக் கொண்ட புகைப்படத்தை மாப்பிள்ளை வீட்டுக்கு அனுப்பி திருமணத்தை நிறுத்திய காதலனின் புரோட்டாக் கடையை, பெண்ணின் உறவினர்கள் அடித்து நொறுக்கிய சம்பவம் தூத்துக்குடி அருகே அரங்கேறியுள்ளத...

2915
சமயபுரம் மாரியம்மன் கோவிலில் பச்சை பட்டினி விரதம் தொடங்கி உள்ளது. இக்கோவிலில் ஆண்டுதோறும் மாசி மாத கடைசி ஞாயிறு முதல் பங்குனி மாத கடைசி ஞாயிறு வரை அம்மனே பக்தர்களுக்காக பச்சை பட்டினி விரதம் இருப்ப...

1992
நாமக்கல் அருகே காவலர் வாகனம் ஒன்று இரண்டு இருசக்கர வாகனங்கள் மீது அடுத்தடுத்து மோதிய விபத்தில் இருவர் படுகாயமடைந்தனர். பெங்களூருவிலிருந்து தேர்தல் பணிக்காக துணை ராணுவப்படை வீரர்களை அழைத்துக் கொண்ட...

8605
பெரம்பலூரில் வயதான தம்பதியினர், அரளி விதையை அரைத்துக் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தொட்டியபட்டியை சேர்ந்தவர்கள் கண்ணன்-சரோஜா தம்பதி. 10 ஆண்டுகளுக்கு முன் பக்கவா...

21402
கடலூர் மாவட்டம் சிதம்பரம் அருகே ஓடிக்கொண்டிருந்த சரக்கு லாரியில் இருந்து பறந்து வந்த கயிறு சாலையில் சென்றவரின் கழுத்தை இறுக்கி பல கிலோ மீட்டர் தூரம் இழுத்துச் சென்றதில் அவர் முகம் சிதைந்து பலியான ச...

5001
கிருஷ்ணகிரி மாவட்டம் அஞ்செட்டி அருகே டிராக்டர் விபத்தில் அதில் பயணித்த 5 பேர் உயிரிழந்தனர். கர்நாடக மாநிலம் கனகபுரா பகுதியில் இருந்து ஒரு டிராக்டரில் 25 பேர், அஞ்செட்டி அருகே உள்ள முனீஸ்வரன் கோவில...



BIG STORY